2009/12/04

சுமைதாங்கி

நாலாபுறமும் அடைப்பட்டிருந்த
காவித்துணிக்கு சிறுதுளை
வழியே காற்றூதி
உயிர் பரப்பிக்கொண்டிருந்தாள்
ஒரு மூதாட்டி
தன் தலையின் பாரம் சுமந்திட.

No comments:

Post a Comment