முதல் சுவடு
நிறைகாணின் பிறர்காணச் செய்வீர்; குறைகாணின் நிறைகாண மொழிவீர் முனைந்து.
2009/12/04
சுமைதாங்கி
நாலாபுறமும்
அடைப்பட்டிருந்த
காவித்துணிக்கு
சிறுதுளை
வழியே
காற்றூதி
உயிர்
பரப்பிக்
கொண்டிருந்தாள்
ஒரு
மூதாட்டி
தன்
தலையின்
பாரம்
சுமந்திட
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment