2010/02/18

பிறை நிலா

மசூதி தெருவின் தேங்கிய மழைநீரில்
பிரதிபலிப்பது பிறை நிலாவென்றறிந்திராத
நாய் ஒன்று தன் காலை தூக்கியபடியே
மூத்திரம் பெய்து கொண்டிருந்தது.
பிறை நிலா
கு
----றை நிலா
ஆனது.

No comments:

Post a Comment